கொரோனாப்பரவல் காலத்தில் எல்லைதாண்டிய அளவில் போதை மருந்துகளால் இறந்தோர் தொகை உச்சத்தை எட்டியது.

போதைப்பொருட்களைப் பாவிக்கும்போது அதன் எல்லையைத் தாண்டிய அளவில் எடுப்பவர்கள் திடீர் உபாதைக்கு உள்ளாகி மரணமடைவதுண்டு. அப்படியான மரணங்கள் கொரோனாத்தொற்றுக்கள் பரவிய காலத்தில் அமெரிக்காவில் 100,000 ஐத் தாண்டியிருப்பதாகப்

Read more