பெரும் வெள்ளத்தையடுத்து தென்னாபிரிக்காவில் தேசிய பேரழிவு நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

தென்னாபிரிக்காவின் குவாசுலு நதால் மாகாணம் நாட்டின் சரித்திரத்தில் காணாத மோசமான பெருமழை, வெள்ளப்பெருக்கால் கடந்த வாரம் பாதிக்கப்பட்டது. துறைமுக நகரமான டர்பன் மிக மோசமான விளைவுகளை எதிர்கொண்டிருக்கிறது.

Read more