சிறீலங்காவின் முன்னாள் சிறைச்சாலைகள் உயரதிகாரிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு.

2012 நவம்பரில் சிறைச்சாலைக்குள் வைத்து 8 கைதிகளைக் கொன்ற குற்றத்துக்காக நாட்டின் சிறைச்சாலைகளின் முன்னாள் உயரதிகாரி எமில் லமஹேவாகேவுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. அக்குற்றத்திற்கு உடந்தையாக

Read more