சியர்ரா லியோனேயின் தலைநகரில் தொட்டிவண்டி வெடித்து நூற்றுக்கும் அதிகமானோர் இறப்பு.

மேற்கு ஆபிரிக்க நாடான சியர்ரா லியோனேயின் தலைநகரான ப்ரீடௌனில் நடந்த வீதி விபத்தொன்றின் விளைவாக நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. எரிநெய்யை ஏற்றிச் சென்ற தொட்டிவண்டி ஒன்று

Read more