32 வருடங்கள் அனுபவமிக்க கிரேக்க பத்திரிகையாளரை அவரது வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுக் கொலை.

ஜியோர்கோஸ் கரைவாஸ் என்ற 52 வயதான பத்திரிகையாளர் தனது வேலைத்தளத்திலிருந்து வீடு திரும்பும்போது அவரது வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். தலைநகரான ஏதனுக்கு வெளியே நடந்த

Read more