முஸ்லீம் ஆளுனர் ஒருவர் ஜோஹான்னஸ்பேர்க் நகரத்தை முதல் முதலாகக் கைப்பற்றியிருக்கிறார்.

தென்னாபிரிக்காவின் தலைநகரமான ஜோஹான்னஸ்பர்க் நகரத்தின் ஆளுனராகியிருக்கிறார் தபேலோ ஆமாத் என்ற இஸ்லாமியர் ஒருவர். ம்போ பலட்ஸே என்ற தென்னாபிரிக்காவின் முக்கிய எதிர்க்கட்சியிடமிருந்து ஆமாத் ஜோஹான்னஸ்பர்க் நகரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்.

Read more