கேரளக் காடொன்றில் தமக்குள் மோதிக்கொண்டு ஒரு புலியும், யானையும் இறந்தன.

இடமாலயார் காடுகளில் கழுதப்பெட்டிப் பகுதிக் காடுகளில் ஒரு யானையும், புலியும் இறந்திருப்பதைக் வன அதிகாரிகள் கண்டார்கள். அவை இறந்து கிடந்த இடத்திலிருந்த அடையாளங்களைக் கவனித்தபோது அவ்விரண்டு மிருகங்களுக்குமிடையே

Read more