சட்டத்தரணிகள் பணிபகிஷ்கரிப்பில்..!

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நீதித்துறைக்கு அச்சுறுத்தலை விடும் வகையில் பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இக்கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம்மன்னார் சட்டத்தரணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை

Read more