பங்களதேஷிடம் இருந்து வாங்கிய கடனை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது..!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்தில் பங்களதேசிடம் இருந்து வாங்கிய கடனை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. பெறப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பி செலுத்தியுள்ளது.

Read more