ஆபிரிக்கக் கோப்பைக்கான மோதலைப் பார்க்க வந்தவர்களிடையே நெரிபாடு, ஆறு பேர் உயிரிழந்தனர்.

50 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக ஆபிரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டிகள் கமரூனில் நடக்கின்றன. திங்களன்று அங்கே கொமோரோஸ் நாட்டின் அணியுடன் மோதியது கமரூன். தலைநகரான யாவுண்டேயின்

Read more