டென்மார்க்கின் போர்க்கப்பல் நாலு கடற்கொள்ளைக்காரர்களைக் கொன்று மேலும் நால்வரைச் சிறைப்பிடித்தது.

நைஜீரியாவின் கடலெல்லையை அடுத்துள்ள கினியாக் குடாவில் ரோந்துசெல்லும் டென்மார்க்கின் போர்க்கப்பல் கடற்கொள்ளைகார்கள் நால்வரைச் சுட்டுக்கொன்றது, மேலும் நால்வரைச் சிறைப்பிடித்தது. நவம்பர் 24 ம் திகதி புதனன்று இச்சம்பவம்

Read more

கடற்கொள்ளையர்களிடம் அகப்பட்டிருந்த துருக்கிய மாலுமிகள் விரைவில் நாடு திரும்புவார்கள்.

கடந்த மாதம் நைஜீரியாவுக்கு வெளியே கினியா குடாவில் வைத்துக் கடற்கொள்ளைக்காரர்களால் கைப்பற்றப்பட்ட துருக்கிய மாலுமிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்று துருக்கி தெரிவிக்கிறது. கடற்கொள்ளையர்கள் தாக்கியபோது கொல்லப்பட்ட ஒரு ஆஸார்பைஜானியைத்

Read more