கெய்ரோ நகரத்துத் தேவாலயமொன்றிலேற்பட்ட தீவிபத்தில் 41 பேர் இறந்தனர்.

ஞாயிறன்று காலையில் கெய்ரோவின் இம்பாபா நகரப்பகுதியிலிருக்கும் தேவாலயமொன்றில் தீவிபத்து ஏற்பட்டது. அந்தக் கொப்தியக் கிறீஸ்தவத் தேவாலையத்தில் திருப்பலியில் பங்குபற்றுவதற்காக அச்சமயத்தில் சுமார் 5,000 பேர் வந்திருந்தனர். இம்பாபா

Read more