பங்களதேஷில் இடம் பெற்ற தீ விபத்தில் 43 பேர் பலி…!

பங்களதேஷின் தலைநகர் டாக்காவில் ஏழு மாடிக் கட்டிடமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 43 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். குறித்த கட்டிடத்தின் முதலாம் தளத்தில் உள்ள

Read more

சிலியில் ஏற்பட்ட தீ விபத்தில் 122 பேர் உயிரிழப்பு..!

சிலியில் வினாடெல்மார் மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 122 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீயானது கட்டுக்கடங்காமல் எரிந்துவருகிறது . இதன் காரணமாக 20

Read more

சிலியில் தீ பரவல்..!

அமெரிக்காவில் அமைந்திருக்கும் சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட தீ பரவலில் 1000 வீடுகள் எரிந்து சேதமாகியுள்ளன. இதன் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இத்

Read more

பிரான்ஸின் லியோன் நகரில் தீவிபத்து, ஐந்து குழந்தைகள் உட்பட 10 பேர் மரணமடைந்த அவலம்.

பிரான்ஸில் மா நகரங்களில் ஒன்றான லியோனில் ஏற்பட்ட தீவிபத்து சுமார் 10 பேரின் உயிர்களைக் குடித்திருக்கிறது. இறந்தவர்களில் ஐந்து பேர் 3 – 15 வயதுக்கிடையிலான குழந்தைகள்

Read more

கெய்ரோ நகரத்துத் தேவாலயமொன்றிலேற்பட்ட தீவிபத்தில் 41 பேர் இறந்தனர்.

ஞாயிறன்று காலையில் கெய்ரோவின் இம்பாபா நகரப்பகுதியிலிருக்கும் தேவாலயமொன்றில் தீவிபத்து ஏற்பட்டது. அந்தக் கொப்தியக் கிறீஸ்தவத் தேவாலையத்தில் திருப்பலியில் பங்குபற்றுவதற்காக அச்சமயத்தில் சுமார் 5,000 பேர் வந்திருந்தனர். இம்பாபா

Read more

தென்கிழக்கு லண்டனில் தீவிபத்து|சிறிலங்காவை சேர்ந்த நால்வர் பலி

தென்கிழக்கு லண்டனில் அமைந்துள்ள பெக்ஸ்லிகீத்(Bexleyheath) பகுதியில் Hamilton வீதியில் அமைந்துள்ள வீட்டில் பரவிய தீயினால் சிறீலங்காவைச்சேர்ந்த ஒரே குடும்பத்தின் நான்கு பேர் சாவடைந்துள்ளனர். இவர்கள் சிறீலங்காவின் திருகோணமலை

Read more