மின்சாரத்திலான தானே இயங்கும் முதலாவது சரக்குக்கப்பலை நோர்வே நிறுவனமொன்று பாவனைக்குக் கொண்டுவருகிறது.

நோர்வேயின் உரம் தயாரிக்கும் நிறுவனமான யாரா தனது தொழிற்சாலைக்கும் ஏற்றுமதித் துறைமுகத்துக்கும் இடையிலான போக்குவரத்தை இதுவரை பாரவண்டிகள் மூலம் செய்து வந்தது. அதை மாற்றி, முழுக்க முழுக்க

Read more