தெற்கு பிரான்ஸில் தாக்குதல்

பிரான்ஸில் “ஓத்” என்ற பிராந்தியத்தில் அமைந்துள்ள “சூப்பர் யூ மார்க்கெட்” என்ற வணிக வளாகத்தில் ஆயுதங்களுடன் புகுந்த இஸ்லாமிய பயங்கரவாதி அங்கிருந்தவர்களை  பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து  ” இஸ்லாமிய தேசம் ” கோரியும்  , சமீபத்தில்  பிரென்ஞ்ச் மற்றும் பெல்ஜியம் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் “அப்தெல் செலாமை ” விடுவிக்கவும் நிபந்தனை வைத்திருந்தான்.
ஆனால் பிரென்ஞ்ச் காவல் துறை சாதுரியமாக அப் பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தினர்.
துரதிஷ்ட்டவிதமாக , அந்த சூப்பர் மார்கெட்டில் இருந்த  மூவர் கொல்லப்பட்டதுடன் , ஒரு பிரன்ஞ்ச் காவல் அதிகாரி மற்றும் சில பொது மக்களும் படுகாயமடைந்துள்ளனர் .
தாக்குதல் நடத்தியதால் கொல்லப்பட்ட அந்த பயங்கரவாதி ரேடுவான் லக்டிம் , வயது 26 மொரோக்கோ நாட்டைச் சேர்ந்தவர் என பிரென்ஞ்ச் உள் துறை அமைச்சர்  கொலோம் அறிவித்துள்ளார் .
இதையும் படிக்க
http://www.vetrinadai.com/news/ex-french-president-sarkozy-gadhafi-claims/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *