பாலஸ்தீன மாணவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்..!

3 பாலஸ்தீனத்தை சேர்ந்த மாணவர்கள் மீது ,அமெரிக்காவின் வெர்மண்ட் நகரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக படுகாயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்ட மாணவர்களின் பெற்றோர் அமெரிக்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *