நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு மழை…!


நாட்டின்  இன்றும்  மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில்  ஓரளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை,

ஹம்பாந்தோட்டை  மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *