AI மூலம் தனது வருங்கால மனைவியை கண்டுப்பிடித்த இளைஞன்..!

Ai உலகம் முழுவதும் பல துறைகளில் தனது தாக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில் ai மூலம் இளைஞர் ஒருவர் தனது வருங்கால மனைவியை கண்டுப்பிடித்துள்ளார்.

23 வயதான ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஜாதன் டிண்டர் என்பவர் டேட்டிங் என்ற செயலியில் தனக்கு பிடித்த பெண்ணை கண்டுபிடிக்க AI மூலம் செயற்படும் செட்டிஜிபிடி ஐ பயன்படுத்தியுள்ளார்.

Ai ஆனது 5000 பெண்களுடன் செட் செய்து கரினா என்ற பெண்ணை தனக்கு பிடித்த பெண்ணாக கண்டிப்பிடித்து கொடுத்துள்ளது.இவ்வாறான வழியில் தனது வருங்கால மனைவியை கண்டுப்பிடிக்க ஓராண்டுகள் சென்றுள்ளதாக அலெக்ஸாண்டர் ஜாதன் தெரிவித்துள்ளார்.

2023 ம் ஆண்டு கரினாவை தேர்ந்து எடுக்காலாம் என AI தெரிவித்ததாகவும் .இதன் பிரகாரம் கரினாவுடன் தொடர்பை மேற்கொண்ட போது இருவருக்கும் இடையிலான உறவு வலுவானதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கரினாவை கண்டுப்பிடிக்க AI பயன்படுத்தியது தனக்கு தெரியாது என்றும் பிறகு தான் தெரிந்துக்கொண்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *