வெளிப்படையான கூரையுடன் விமானம் – எதிர்கால சுற்றுலாத்துறையின் புதிய பரிமாணம்?

விமானப் பயண அனுபவத்தைக் கை மாற்றும் விதமாக, வெளிப்படையான கூரைக்கொண்ட விமானங்கள் உருவாக்கப்படலாம் என சில முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. இந்த புதிய

Read more

வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் துறைநீலாவணை மகா வித்தியாலயம் தேசிய மட்டத்தில் Merit Award

கல்வியமைச்சு நேற்று(24) உத்தியோகபூர்வமாக வெளியிட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் மேகநாதன் பர்ஜித் ( தரம் -8-9) பிரிவின் கீழ் போட்டியிட்டு தேசிய மட்டத்தில் merit Award க்கு தெரிவு

Read more

மட்டக்களப்பு ஸ்ரீ காயத்ரி பீடம், சப்தரிஷிவளாக ஆலய மகா சிவராத்திரி விழாவும் புண்ணிய தீர்த்த அபிடேகமும்!!

மட்டக்களப்பு புது முகத்துவாரம் ஸ்ரீ காயத்ரி பீடம், சப்தரிஷிவளாக ஆலய மகா சிவராத்திரி விழாவும் புண்ணிய தீர்த்த அபிடேகமும் திருவாசக முற்றோதலும் நாளை 26.02.2025ஆம் திகதி காலை

Read more

மௌனம் பேசியது..!

தலைப்பு: மௌனம்“””””””””””””””””””””””””””””””பிறந்தநாள் தெரிந்தஉந்தன் இறந்தநாள்…….?உமக்கு மட்டுமல்லஎமக்கும் புரியவில்லை….? நாடே உனக்காக இருந்து என்ன பயன்…..?நாடகம் பார்த்ததே கண்டபலன்…. ஊடகம் உலகம்செய்த கலகம்…… ஊழ்வினைப் பயனோஉடனிருந்தோர் வினையோ…உடல் சேர்ந்தது

Read more

மட்டக்களப்பில் தொழுநோய் பரவுதலை தடுக்கும் முகமாக விழிப்புணர்வு பேரணி முன்னெடுப்பு.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழுநோய் பரவுகின்ற வீதத்தை குறைக்கும் வகையில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுகாதார அமைச்சினால் கிழக்கு

Read more

மது போதையில் பாடசாலை பஸ்ஸை செலுத்திய பஸ் சாரதி கைது

குருணாகல், குளியாப்பிட்டி பிரதேசத்தில் மது போதையில் பாடசாலை பஸ்ஸை செலுத்தியதாகக் கூறப்படும் பஸ் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். பாடசாலை மாணவர்களை ஏற்றிச்

Read more

குளவி கொட்டுக்கு இலக்காகி 9 மாணவர்கள் பாதிப்பு

கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட தொழுவ குருக்கலையிலுள்ள தி.மு. ஜயரத்ன ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் 9 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 149

Read more

மருதமுனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

போதைப்பொருள்களை நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில்

Read more

செவ்வாயில் கடற்கரை படிமம்-சீனா..!

சீனாவின் ஜூராங் ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் கடற்கரை படிமம் இருப்பதை கண்டு பிடித்துள்ளது.இது 300 ஆண்டுகள் பழமையானது என தெரிவிக்கப்படுகிறது.செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று

Read more

உக்ரைன் ரஷ்ய போரானது விரைவில் முடிவிற்கு வரும் -டொனால்ட் ட்ரம்

உக்ரைன் ரஷ்ய போரானது விரைவில் முடிவிற்கு வரும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.”ஐரோப்பிய அமைதி படையினரை உக்ரைனில் நிலை நிறுத்த

Read more