Month: February 2025

பதிவுகள்

இலங்கையின் முன்னணி TIKTOK பிரபலம் இமாஷி மன விரக்தியால் உயிரை மாய்த்துக்கொண்டார் .

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 24 வயதான இமாஷி ஹெட்டியாராச்சி என்ற

Read more
பதிவுகள்

ஒரு வாரத்தில் விற்பனைக்கு வரும் புதிய வாகனங்கள்

இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பானில் இருந்து நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த 196 கார்கள் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும் என்று வாகன இறக்குமதியாளர்கள்

Read more
பதிவுகள்

புதைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி மீட்பு

கண்டி – வத்துகாமம் வீதியில் நவயாலதென்னை பகுதியில் மகாவலி கங்கைக்கும் பிரதான பாதைக்கும் இடையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்று கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (28)

Read more
அறிவித்தல்கள்பதிவுகள்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகம் இல்லை – எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம்

எரிபொருள் விநியோகஸ்தர்கள் இன்று (28) நள்ளிரவு முதல், எரிபொருளை விநியோகிப்பதில்லையென எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  தற்போதுள்ள எரிபொருளை மட்டுமே விநியோகித்து வருவதாகவும், எரிபொருள் இருப்புக்களுக்கு எந்த

Read more
ஆன்மிக நடைஇந்தியாஉலகம்

கோலாகலமாக நிறைவடைந்த மகா கும்பமேளா

உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் திகதி தொடங்கியது. 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்றுடன் சிறப்பாக நிறைவடைந்தது.

Read more
பதிவுகள்

தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்ய உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத் துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2023

Read more
FoodPoliticsபதிவுகள்

மீண்டும் சர்ச்சைக்கு களம் அமைத்த ஞானசார தேரர்

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து கார்டினல் மால்கம்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை தொடரும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தப்

Read more
ஆன்மிக நடைஇந்தியாஇலங்கைநிகழ்வுகள்பதிவுகள்

கச்சத்தீவு திருவிழாவிற்கான திகதி

கச்சத்தீவு தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழா இந்த ஆண்டு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய திகதிகள் நடைபெற உள்ளது. இந்த முறையும்,

Read more
பதிவுகள்

நிலுவையில் உள்ள  வழக்குகள் தொடர்பில் அவதானம்

நிலுவையில் உள்ள 1,131,818 வழக்குகள் தொடர்பில் அவதானம் சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை – 6 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் விலகல் நீதிமன்றக் கட்டமைப்பில் தீர்க்கப்பட

Read more