Day: 21/02/2025

இலங்கைஇலங்கை

பசுமைப் பொருளாதார அபிவிருத்தி குறித்து முக்கிய கலந்துரையாடல்

GGGI பிரதிப் பணிப்பாளர் நாயகம் இலங்கைப் பிரதமருடன் சந்திப்பு உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் (GGGI) பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி. ஹெலினா மெக்லியோட், பிரதமர் கலாநிதி

Read more
இலங்கைஇலங்கைபதிவுகள்

திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவை

திருச்சி விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் இந்த விமான சேவையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைக்கு

Read more
பதிவுகள்

இது நிஜமா..?

இன்றைய காதல் மனம்ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டே இருக்கும் ! தேனி போலபல பூக்களில் தேனெடுக்கும்! காலையில் ஓரு காதல் மாலையில் வேறொருவருடன் காதல்! இரவும் பகலுமாய்மாறிமாறி

Read more
செய்திகள்

கடவுச்சீட்டிற்காக காத்திருப்பவரா?

கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் 24 மணிநேர சேவையானது ஒரு நாள் சேவைக்காக மட்டுமே செயற்படும் என்றும், விண்ணப்பதாரர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை

Read more
செய்திகள்

பேருந்துகளை இலக்கு வைத்து தாக்குதல்..!

இஸ்ரேலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் மூன்றினை இலக்கு வைத்து குண்டு வெடித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து பேருந்துகள் தீப்பற்றி எரிந்துள்ளன.இந்த பேருந்துகள் டெல் அவிவ் ,பெட்யாம்,ஹொலன் ஆகிய பகுதிகளில்

Read more
செய்திகள்

திபெத்தில் நிலநடுக்கம்..!

திபெத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று மாலை 3.41 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது ரிச்டர் அளவில் 4.9ஆக பதிவானதாக தேசிய நிலயதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இந்த

Read more
கவிநடைபதிவுகள்

உலக தாய்மொழி தினம் | சிறப்புக்கவிதை

கருவை விதைத்தவன் தந்தை – எனினும்கருவில் சுமப்பவள் தாய் – நம்மைகருத்தாய் வளர்ப்பவள் தாய் – சிறந்தகருணைத் தெய்வம் தாய் – பேசக்கற்றுத் தருபவள் தாய் .

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

பாதீட்டுக்குப் பின் தமிழரின் இன்றைய நிலை

எழுதியது முரளி வல்லிபுர நாதன்   ( சமுதய மருத்துவ நிபுணர்) இடதுசாரிகளாகத் தம்மைக் காட்டிக்கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது முதலாவது பாதீட்டை வெற்றிகரமாக சமர்ப்பித்து

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

கடும் வெப்பம் – விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்ட 11 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

கண்டி – கலஹா பகுதியில் உள்ள ஒரு பாடசாலையை சேர்ந்த 11 மாணவர்கள் கடும் வெயிலில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ​​வெப்பத் தாக்கத்தால் (நீர்ச்சத்து குறைபாடு மற்றும்

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

கடவுச்சீட்டுகளை பெறும் 24 மணி நேர சேவை ஒரு நாளில் பாஸ்போர்ட் பெறும் சேவைக்காக மாத்திரம் செயல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்காக

Read more