Day: 22/02/2025

Politicsஅரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

Read more
அரசியல்அறிவித்தல்கள்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் விடுதலை.

மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று (22) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய் வெட் வரியை செலுத்த தவறிய குற்றச்சாட்டுக்கு

Read more
பதிவுகள்

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு  வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சபாநாயகர் பாராளுமன்றத்தின் பதில் கண்காணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கிய

Read more
கவிநடைபதிவுகள்

ரயில் பயணம்..!

நான் சென்ற முதல் இரயில் பயணம் நான்என் சித்திவீட்டுக்கு சென்றஇரயில் பயணம் அழகான கனவாய் ! குட்டித் தேவதையாய் குட்டைப் பாவாடையுடன் இரட்டைச் சடைமுன்னே தொங்க என்

Read more
செய்திகள்

இந்திய மீனவர்கள் விடுதலை..!

22 இந்திய மீனவர்களை கராச்சி மாலிர் சிறையிலிருந்து விடுவித்துள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.அவர்கள் இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய மீனவர்கள் சட்ட விரோதமான முறையில் பாகிஸ்தான்

Read more
செய்திகள்

பணக்கைதிகள் விடுதலை..!

இஸ்ரேலிற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்தத்தின் அடிப்படையில் இன்று 02 இஸ்ரேலிய பிரஜைகளை ஹமாஸ் போராளிகள் விடுதலை செய்துள்ளனர்.மேலும் 04 இஸ்ரேலிய பிரஜைகளை இன்றே விடுதலை செய்கிறது.இதற்கு

Read more
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தானில் இன்று அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்று தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.முதல் நிலநடுக்கம் 4.20 மணியளவில் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.5 ஆக

Read more
பதிவுகள்

அம்பாறையில் வேன் குடைசாய்ந்து விபத்து ; மூன்று பேர் காயம்

அம்பாறை – மஹியங்கனை வீதியில் வெலிகும்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த

Read more
பதிவுகள்

இந்த ஆண்டு 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்கு மற்8றும்

Read more
பதிவுகள்

மட்டக்களப்பு   பனிச்சையடி   “QUEEN OF PEACE PRESCHOOL” முன்பள்ளி பாடசாலையின்  கண்காட்சி  நிகழ்வு

சமாதானத்தின் இராக்கினி முன்பள்ளியானது 2007 ஆம் ஆண்டு அருட்பணி A.நவரெட்ணம் அடிகளாரினால் எஹட் கரிதாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பனிச்சையடியில் ஸ்தாபிக்கப்பட்டது .தற்போது அருட்பணி C.வின்சஸ்லொஸ் அடிகளாரின்

Read more