அம்பாறையில் வேன் குடைசாய்ந்து விபத்து ; மூன்று பேர் காயம்

அம்பாறை – மஹியங்கனை வீதியில் வெலிகும்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று சனிக்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த

Read more

இந்த ஆண்டு 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்கு மற்8றும்

Read more

மட்டக்களப்பு   பனிச்சையடி   “QUEEN OF PEACE PRESCHOOL” முன்பள்ளி பாடசாலையின்  கண்காட்சி  நிகழ்வு

சமாதானத்தின் இராக்கினி முன்பள்ளியானது 2007 ஆம் ஆண்டு அருட்பணி A.நவரெட்ணம் அடிகளாரினால் எஹட் கரிதாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு பனிச்சையடியில் ஸ்தாபிக்கப்பட்டது .தற்போது அருட்பணி C.வின்சஸ்லொஸ் அடிகளாரின்

Read more

திருக்கோவில்  வைத்தியசாலைக்கு ஆளணி,பொதிக குறைவிற்கு தீர்வு வேண்டும்

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் பௌதீக மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளேன். பாற்பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கு விசேட

Read more