Day: 24/02/2025

இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கைபதிவுகள்

குமாரபுரம் பகுதியில் விபத்தினை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 4 பேர் காயம்

மூதூர் – கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்து

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கைபதிவுகள்

பாணின் விலை குறைக்கப்படவில்லை – மக்கள் விசனம்

பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும் விலைக் குறைப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று மக்கள் புகார் விசனம் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கைதகவல்கள்பதிவுகள்

மொனராகலை வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

வெல்லவாய – மொனராகல வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொனராகலையிலிருந்து வெல்லவாய நோக்கி வந்த கார் ஒன்று எதிர்த்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்அறிவித்தல்கள்இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கைபதிவுகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதி களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட, மீளாய்வு செய்யவோ அல்லது

Read more
இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்த மணல் லொறி விபத்து

கட்டுப்பாட்டை இழந்து வீதியில் குடைசாய்ந்த மணல் லொறி விபத்தினால் நுவரெலியா – தலவாக்கலை போக்குவரத்து பாதிப்பு மஹியங்கனை பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி ஒன்று

Read more
இலங்கைசெய்திகள்-இலங்கைபதிவுகள்

காசல்ரீ நீர்தேக்க வனப்பகுதியில் தொடரும் காட்டுத் தீ

மலையகப்பகுதியில் அன்மைக்காலமாக கடும் வெப்ப காலநிலை நிலவி வருகின்றமையினால் காசல்ரீ நீர்தேக்க கரையோர வனப்பகுதியில் காட்டுத் தீப்பரவி வருவதால் பல ஏக்கர் காடு நாசமாகியுள்ளது. இந்நிலையில் விசமிகளினால்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

கொழும்பின் சில பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நீர் விநியோகம் தடை

பத்தரமுல்ல மற்றும் ஜெயந்திபுர பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடந்த சனிக்கிழமை (22) முதல் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல்

Read more
பதிவுகள்

புலனாய்வுப் பிரிவின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனை

32 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் தலை மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது

Read more
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்பதிவுகள்

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

தலை மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும்

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்பதிவுகள்

பிரதி அமைச்சரின் உரையால் பிரதமர் அதிருப்தி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தொடர்பாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்த கருத்தை அனுமதிக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய

Read more