இருதய சிகிச்சைக்காக இலங்கையில் 3 மாத்திரைகள் அறிமுகம்

மோரிசன் நிறுவனம் இருதய சிகிச்சைக்காக 3 மாத்திரைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை மருந்து உற்பத்தித் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் மோரிசன் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிறுவனம்

Read more

பல்வேறு பிரதேசங்களில் வீடுகளின் கதவுகளை உடைத்து திருட்டு ; சந்தேக நபர் கைது

பல்வேறு பிரதேசங்களில் உள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்

Read more

தேசிய சமூக விஞ்ஞானப் போட்டியில் காரைதீவு குகேஸ் இரு பதக்கங்கள் பெற்று சாதனை

கல்வி அமைச்சு நடாத்திய தேசிய மட்ட 2024 ஆம் ஆண்டுக்கான சமூக விஞ்ஞானப் போட்டிகளில் காரைதீவு மாணவன் சத்தியநாதன் குகேஸ் இரு பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Read more

முன்னாள் ஜனாதிபதி ரணில் புது டெல்லியில் இன்று விசேட உரை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உலகளாவிய நிகழ்வுகள் குறித்து இன்று (28) விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இந்த உரையானது புது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச

Read more

பிரதமர் பொய் சொல்கிறார்..- ஸ்டாலின் ஆசிரியர் சம்பளம் குறித்து வாய் திறந்தார்

ஆசிரியர் அதிபர் சம்பள உயர்வு தொடர்பான நலன்புரி குழுவின் அறிக்கைக்கு இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர்

Read more

பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம்..!

நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 2.36 மணியளவில் நேபாளத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 5.5 பதிவாகியிருந்ததாக தேசிய நில

Read more

சிறைச்சாலைக்குள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன் – கலகொட அத்தே ஞானசார தேரர்

சிறை தண்டனை அனுபவித்து வந்த காலத்தில் நான் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டேன். வைத்தியர்களால் பரிந்துரைக்கப்பட்ட போதிலும் கூட, தனக்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை வழங்குவதற்கு சிறைச்சாலை

Read more

82 கையடக்கத் தொலைபேசிகளுடன் பெண் கைது

பாணந்துறை, வேகட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 82 கையடக்கத் தொலைபேசிகளுடன் பெண் ஒருவர்  வியாழக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார்

Read more

காஸாவில் கடுங்குளிரால் 6 குழந்தைகள் உயிரிழப்பு

போரினால் பாதிக்கப்பட்ட காஸாவில் சமீபத்திய நாட்களில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. இரவில் வெப்பநிலை 10° செல்சியஸுக்குக் கீழே குறைகிறதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காஸா பகுதியில் குளிர்

Read more

பள்ளிவாசலின் சகல ஆவணங்களையும் பொறுப்புக்களையும் ஒப்படைக்க சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு அறிவிப்பு

பள்ளிவாசலின் சகல ஆவணங்களையும் பொறுப்புக்களையும் ஒப்படைப்பது தொடர்பாக என தலைப்பிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்னாள் நம்பிக்கையாளர்களுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. அந்த

Read more