Month: March 2025

பதிவுகள்

ரயில் பாதையை சீரமைப்பதற்கு இராணுவத்தினர் உதவி

இன்று (01) பதுளைக்கும் – ஹாலிஎலவுக்கும் இடையிலான 179/60 மைல்கல்லுக்கு அருகிலுள்ள ரயில் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டது. நிலைமையை கருத்தில் கொண்டு

Read more
பதிவுகள்

ஜப்பான் ‘ASAHI’ கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘ASAHI’ என்ற கப்பல், வழங்கல் மற்றும் சேவை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நேற்று (01) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. Destroyer

Read more
பதிவுகள்

சம்மாந்துறை பகுதியில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு!

சம்மாந்துறையில் வயல் அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அங்கு நரிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு மல்கம்பிட்டி பகுதிகளிலேயே

Read more
பதிவுகள்

கிழக்கில் வெளிநாட்டவர்கள் நடத்தி வரும் பாடசாலையொன்று முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா இம்ரான் மகரூப்

பொத்துவில் பிரதேசத்தில் வெளிநாட்டவர்கள் பாடசாலையொன்று நடத்தி வருவதாகவும், இந்தப் பாடசாலை கிழக்கு மாகாண சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்ற நிலையில் இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனம்

Read more
பதிவுகள்

இஸ்லாமிய உள்ளங்களுக்கு தோழர் பிரபு (எம்பி) விடுத்துள்ள ரமழான் வாழ்த்துச்செய்தி.

இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமழான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்களால் பசித்திருந்து, அதிகாலை முதல் மாலை வரையில் உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல் மற்றும் வேறு தீய பழக்கங்களில்

Read more
சாதனைகள்செய்திகள்விளையாட்டு

ஹாட்லியின் வசம் இரட்ணசபாபதி வெற்றிக்கிண்ணம் 2025 

விறுவிறுப்பாக நடைபெற்ற, ரட்ணசபாபதி வெற்றிக்கிண்ணத்திற்கான இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், இந்தவருடமும் ஹாட்லி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை தம்வசப்படுத்தியது. ஆரம்பம் முதல் இரண்டு அணிகளும் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், நெல்லியடி

Read more
பதிவுகள்

27 குடும்பங்கள் புதிய கிராம சேவையாளர் பிரிவுடன் இணைப்பு

27 குடும்பங்கள் புதிய கிராம சேவையாளர் பிரிவுடன் இணைப்பு ஹிஸ்புல்லாஹ் எம்பி உடனடி நடவடிக்கை மண்னைப்பற்று பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள பூர்வீகக்கிராமமான காங்கேயனோடை 155B தெற்கு

Read more
அரசியற் செய்திகள்இந்தியாஇலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு

தலைநகர் புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற என்எக்ஸ்டி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர்

Read more
பதிவுகள்

தேசபந்துவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மாத்தறை நீதிமன்றத்தால் இந்த உத்தரவு

Read more
பதிவுகள்

சாய்ந்தமருது மக்கள் தங்களது சுகாதார சேவைகள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிக்க QR அறிமுகம்

சாய்ந்தமருது மக்கள் தங்களது சுகாதார சேவைகள் பற்றிய முறைப்பாடுகளை தெரிவிக்க QR அறிமுகம் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுமக்கள் தங்களது சுகாதார சேவைகள் குறித்த

Read more