Day: 10/04/2025

பதிவுகள்

ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – 9,000ற்கும் அதிகமான சிறுவர்கள் அடையாளம்

இயலாமையுடைய சிறுவர்களைக் கையாழ்வது தொடர்பில் கல்வியியல் கல்லூரியில் கற்றுவரும் ஆசிரியர்களுக்கு ஆறு மாத பயிற்சியை வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்

Read more
பதிவுகள்

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர். இராஜகிரிய பகுதியில் உள்ள

Read more
பதிவுகள்

மரம் வளர்ப்போம்..!

மரம் வளர்ப்போம் மண்ணில்தேவதைவலம் வரமரங்கள் நடுவோம்! ‌.குடுவைவக்குள் காற்றைச் சுமந்து மூச்சு விடும் இழிந்த நிலை அழிய மரங்களை நடுவோம். ‌! வருங்காலத்தில் மரத்தின் கீழ் அமர்ந்து

Read more
செய்திகள்

திபெத்தில் நிலநடுக்கம் பதிவு..!

திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று காலை 10.42 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 4.4 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.இந் நிலநடுக்கமானது 10 கி.மீ ஆழத்தில் நிலை

Read more
செய்திகள்

ஒரு ஓவர் பந்து வீச இது தான் காரணம்..!

ஐ.பி.எல் தொடரில் நேற்று முன்தின போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின இதன் போது பஞ்சாப் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்

Read more
செய்திகள்

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரியானது சீனாவை தவிர மற்ற நாடுகளுக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளது..!

அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட வரியானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.எனினும் இந்த நிறுத்தம் சீனாவிற்கு கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.சீனாவிற்கு விதிக்கப்பட் 20 வீத

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

அனைத்து விலங்குகளுக்கும் காப்பீட்டு பாதுகாப்பு

விவசாய மக்களை மேலும் மேலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுத்தும் நோக்கத்தின் அடிப்படையில், பசுக்கள் மற்றும் ஆடுகளுக்கான காப்பீட்டு செயல்முறையை மேலும் ஆர்வமூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அறிக்கை வெளியிட்டு,

Read more
இந்தியாஇலங்கைசெய்திகள்-இலங்கை

வெலிக்கடை பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவு

அண்மையில் வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த இளைஞனின் உடலை தோண்டி எடுத்து, மூன்று விசேட வைத்தியர்கள் கொண்ட வைத்தியக் குழுவால் முழுமையான பிரேத பரிசோதனை நடத்தி,

Read more
பதிவுகள்

2025 – 2029 தேசிய ஊழல் எதிர்ப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால், அதிகார பொறிமுறையும் விரைவில் சரியான பாதைக்கு திரும்ப வேண்டுமென ஜனாதிபதி அநுர

Read more
இலங்கைஇலங்கைபதிவுகள்

இறக்காமம் வரிப்பத்தான்சேனை பகுதியில் விபத்து…!

இறக்காமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட வரிப்பத்தான்சேனை பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்து வரிப்பத்தான்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகில் இடம்பெற்றுள்ளது.

Read more