பிள்ளையானுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு

‘பிள்ளையான்’ எனும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது விசாரணைக்காக மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு சி.ஐ.டியால் பெறப்பட்டது.
"அனைவருக்கும் நேசக்கரம்"
‘பிள்ளையான்’ எனும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது விசாரணைக்காக மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு சி.ஐ.டியால் பெறப்பட்டது.