Day: 22/04/2025

பதிவுகள்

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் – பாதுகாப்பு தீவிரம்

மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு

Read more
கவிநடைபதிவுகள்

ரோஜாவின் புன்னகை..!

புன்னகைரோஜாவின்புன்னகைமலர்ந்த போதுஅழகு! மல்லிகையின்புன்னகைமணந்த போதுஅழகு! தாமரையின்புன்னகைதண்ணீரில்தள்ளாடும் போதுஅழகு! அழகுதாழம்பூ வின்புன்னகைகாய்ந்தபின்அழகு ! குழந்தையின்புன்னகைமழலையில்அழகு! குமரப்பருவத்தின்புன்னகைவாலிபத்தில்அழகு! தாயின்புன்னகைபெற்றெடுத்தகுழந்தையைதூக்கும்முதல்புன்னகைஅழகு! தந்தையின்புன்னகைகுழந்தையைதோளில்சுமக்கும்அழகு! காலம் ஏறவயதும் ஏறமனம்பக்குவப்பட்டுநாளைஎன்பதையேநினைத்துப்பார்க்காதபுன்னகைஅழகு!! இரம்ஜான் எபியா சென்னை பெ

Read more
செய்திகள்

போரை நிறுத்த ரஷ்யா உக்ரைனிற்கு அழைப்பு..!

உக்ரைனுடனான போரை நிறுத்த ரஷ்யாவானது உக்ரைனிற்கு அழைப்பு விடுத்துள்ளது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரினை முடிவிற்கு கொண்டுவரும் நோக்குடன் நேரடியாக உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த

Read more
செய்திகள்

சீனாவிற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவுடன் பிற நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள கூடாது..!

சீனாவிற்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவுடன் பிற நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளக்கூடாது என்று சீனா எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.”சமரசங்கள் அமைதியை

Read more
செய்திகள்

நிக்கலொஸின் செயலாள் ரசிகர்கள் மகிழ்ச்சி

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வீரர் நிக்கலொஸ் பூரன் அடித்த சிக்ஸ்ர் ஒன்று ரசிகர் ஒருவரின் தலையில் பட்ட நிலையில் குறித்த ரசிகர் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.இதனையடுத்து

Read more
பதிவுகள்

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய முன்னாள் சகா

சிவா இராமசாமி ‘பிள்ளையான்’ என்று பரவலாக அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர்,

Read more
பதிவுகள்

பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை

Read more