Month: April 2025

செய்திகள்

சீனா விதித்த பதிலடி வரியினை திரும்ப பெறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்- டொனால்ட் ட்ரம்ப்..!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் உலக நாடுகளின் பொருட்களுக்கு அதிகப்படியான வரியினை விதித்துள்ள நிலையில் சீனா மீது 50 வீத வரியினை விதிப்பதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.சீனா

Read more
செய்திகள்

வடக்கு சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம் பதிவு..!

வடக்கு சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிச்டர் அளவில் 5.7 ஆக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இன்று அதிகாலை 2.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்நிலநடுக.கமானது 30 கி.மீ

Read more
செய்திகள்

இஸ்ரேல் மீது வரி இல்லை- டொனால்ட் ட்ரம்ப்..!

இஸ்ரேல் மீது வரி விதிப்பு கிடையாது என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் போரில் ஈடுப்பட்டுவருவதால் அந்நாட்டிற்கு மட்டும் வரி விதிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார். இதே வேளை

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

பிரதமருடன் IMF இற்கான புதிய தூதுக்குழு தலைவர் சந்திப்பு

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய தூதுக்குழு, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தது. இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

அதிக உஷ்ணம் : சிறுவர்களை பாதுகாத்து கொள்ளுங்கள் –  வைத்தியர் இரா.முரளீஸ்வரன்!!

மட்டக்களப்பு  மாவட்டத்தில் தற்போது அதிக உஷ்ணமான காலநிலை காணப்படுவதனால் பொதுமக்கள் மேலதிகமான உடற்பயிற்சிகள்  விளையாட்டு நிகழ்வுகளிலோ உரியமுறையில் ஒழுங்குபடுத்தப்படாத களியாட்ட நிகழ்வுகள் தவிர்த்துக் கொள்வதோடு போதுமான அளவு

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

கண்டி கல்வி வலயத்தில் உள்ள 41 பாடசாலைகளுக்கு நான்கு நாள் விடுமுறை!

ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் நான்கு நாட்களுக்கு பாதுகாப்புப் படையினருக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் என்று கண்டி

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கை

வியாழேந்திரன் பிணையில் விடுதலை!

இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ். வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்த மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியர் !

தனியார் பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்த போது, மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஹட்டன்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (08) முற்படுத்தப்பட்ட போது நீதவான் பிணை வழங்கிய

Read more
இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

சீவல் தொழிலாளி மீது மதுவரி திணைக்கள அதிகாரிகள் மோசமான தாக்குதல்..!

யாழ் வடமராட்சி நித்தியவெட்டை பகுதியில் பருத்தித்துறை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் மூர்க்கத்தனமாக தாக்கியதாக சீவல் தொழிலாளி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று(7) குறித்த

Read more