சிறைசாலைகளிலுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் 43 பேரை நாடுகடத்த நடவடிக்கை..!

இலங்கை சிறைசாலைகளில் அடைக்கப்பட்டுள்ள43 பாகிஸ்தானிய பிரஜைகளைஅவர்களின் தாய் நாட்டிற்கு அனுப்ப நடவடிகை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி மற்றும் ஓய்வு பெற்ற இலங்கை உயர் ஆணையர் அட்மிரல் ரவீந்ர சந்ர ஶ்ரீ விஜய் குணரத்ன ஆகியோருக்கிடையில் நடைப்பெற்ற பேச்சுவார்த்தையில் குறித்த விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது தங்களின் நாடுகளின் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை நாடுகடத்துவது தொடர்பாக உடன் பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *