Day: 05/05/2022

கவிநடை

வேர் உன்னில் இருக்க

வேர் உன்னில் இருக்க…..! ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன்….!வாசிக்க புத்தகத்தின் வாசனையும்…!அதில் உள்ள உயிரின் சாராம்சமும்….!தெள்ள தெளிவாக புரிய தொடங்கியது….!அதுபோலவே வாழ்வும் வாழ்வில்….!நீ ஒன்றுமே செய்யவில்லையென்றால்…..!வாழ்வும் உனக்கு

Read more
சாதனைகள்செய்திகள்

வயது 100, ஒரே நிறுவனத்தில் 84 வருடங்களும் 9 நாட்களும் ஊழியம் செய்து கின்னஸ் சாதனை.

வோல்டர் ஓர்த்மான் பிரேசிலைச் சேர்ந்தவர். நூறு வயதைத் தாண்டிவிட்ட இவர் 2019 இல் ஒரேயொரு நிறுவனத்தில் தொடர்ந்து 81 வருடங்களும் 85 நாட்களும் ஊழியம் செய்து சாதனை

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

ஈராக்கில் மணல் சூறாவளியால் தாக்கப்பட்டு 1,000 க்கும் அதிகமானோர் மருத்துவமனையை நாடினர்.

ஈராக்கின் மேற்குப் பிராந்தியமான அன்பார், பக்கத்திலிருக்கும் பக்தாத் உட்பட்ட 18 மாகாணங்கள் ஒரே மாதத்தில் ஏழாவது தடவையாக மணச் சூறாவளியை எதிர்கொண்டிருக்கின்றன. எனவே அப்பகுதிகளின் அதிகாரிகள் அங்கு

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

ஸ்பெய்ன் கிழக்கிலிருக்கும் வலென்சியா பிராந்தியத்தில் சரித்திரம் காணாத மழையும், வெள்ளமும்.

ஸ்பெய்ன் நாட்டின் வலென்சியா பிராந்தியம் மழையாலும் வெள்ளபெருக்காலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. நகரின் பாடசாலைகள், நிலக்கீழ் ரயில் போக்குவரத்துகள் மூடப்பட்டிருக்கின்றன. பொதுவாகவே போக்குவரத்துப் பெருமளவில் ஸ்தம்பித்திருக்கிறது. மீட்புப் படையினர்

Read more
சமூகம்நிகழ்வுகள்பதிவுகள்

கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பன்முக கலைப்பெருவிழா

சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த வாரம்  பன்முக கலைப் பெருவிழா  மிகச்சிறப்பாக அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வை உலகத் தமிழர் பண்பாட்டுச்சங்கம் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் 5000

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

இம்மாத நடுப்பகுதியில் ஐக்கிய ராச்சியத்தைக் கடுமையான வெப்ப அலை தாக்குமென்று எச்சரிக்கப்படுகிறது.

ஏற்கனவே வழக்கத்துக்கு மாறாக அதிக வெம்மையை ஏப்ரல் மாதத்தில் எதிர்கொண்டிருக்க ஐக்கிய ராச்சியம் அதே சமயத்தில் வழக்கத்தை விடக் குறைவான மழைவீழ்ச்சியையே பெற்றிருந்தது. இதே நிலைமை தொடர்ந்து

Read more
அரசியல்செய்திகள்

நாஸிகளிடமிருந்து டென்மார்க் விடுதலை பெற்ற தினத்தில் டனிஷ் மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி செலன்ஸ்கி.

மே 4 ம் திகதி புதனன்று மாலையில் டென்மார்க் நகரச் சதுக்கங்களில் பொருத்தப்பட்டிருந்த பாரிய தொலைக்காட்சித் திரைகள் மூலம் டனிஷ் மக்களுடன் பேசினார் உக்ரேன் ஜனாதிபதி செலன்ஸ்கி.

Read more