மதுபான நிலையங்கள் மூடல்..!

எதிர்வரும் 21,22ம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படும்.

எனினும்3 நட்சத்திர வகுப்பிற்கு அப்பால் உள்ள சுற்றுலா விடுதிகள்,ஹோட்டல்களில் சுற்றுலா பிரயாணிகளின் நலன் கருதி திறந்திருக்கும்.

இதே வேளை கலால் சட்டத்தை மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.கலால் சட்டத்தை மீறும் சந்தர்ப்பகள் இருக்குமாயின்1913 என்ற இலக்கத்திற்கு பொதுமக்கள் அழைத்து தகவல் வழங்கலாம்.இந்த 24 மணிநேரமும் இயங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *