அரச வீடுகளை ஒப்படைக்க உத்தரவு..!

அனைத்து அரச வீடுகளையும் பங்களாக்களையும் ஒப்படைக்கு மாறு முன்னால் அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பொது நிர்வாக அமைச்சு,முன்னால் அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோருக்கு இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதே வேளை நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெறும் வரை முன்னால் உறுப்பினர்கள் மாதிவெல குடியிருப்பை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *