லெபனானுக்கு முழு ஆதரவையும் வழங்குவோம்-ஈரான்..!

லெபனானுக்கு தனது முழு ஆதரவினை வழங்கும் என ஈரான் அறிவித்துள்ளது.

இஸ்ரேலானது லெபனான் மீது ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது.இதனால் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.பலர் காயங்களுக்குளளாகியுள்ளனர்.

இந்நிலையில் பெய்ரூட்டில் வைத்து லெபனானின் சபாநாயகர் நபி பெர்ரி யுடன் ஈரானிய நாடாளுமன்ற சபா நாயகர் முஹமது பாகர் கலீபாப் இணைந்து ஊடகவியலாளர்களை சந்தித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த ஈரானிய சபா நாயகர் ,இஸ்லாமிய பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளும் அனைத்து முடிவுகளுக்கும் ஈரான் அரசு முழு பலத்துடன் ஆதரிப்போம் என தெரிவித்துள்ளார்.மேலும் போரினால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிகளை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *