இஸரேலின் உளவு அமைப்பின் அலுவலகம் மீது ஈரான் தாக்குதல்..!

ஈராக் மற்றும் சிரியாவில் பயங்கரவாதிகள் இருக்கும் பல்வேறு இடங்களை குறிவைத்து ஈரான் பாதுகாப்பு படை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலின் போது இஸ்ரேல் உளவுத்துறை அலுவலகம் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இத்தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்ட்டதாகவும் 6பேர் காயம் பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் அலுவலகம் மீதும் ஈரான் தாக்குதல் நடாத்தியுள்ளது.

ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பது அனைவரின் மத்தியிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே வேளை ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *