ஓவியத்தின் அழகு…!

அம்மாஅளவைகளில் அடங்காத ஒன்றை அளவைக்குள் அடக்க வேண்டுமாயின் அம்மா என்ற மூன்றெழுத்தால் இயலும். ஒங்காரத்தை வரி ஒளி வடிவில் தரிசிக்கும் பிரணவம் அம்மா என்ற ஒவியம். பிரபஞ்சத்தின்

Read more

மழையுடனான வானிலை தொடரும்..!

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற வளிமண்டலவியல் இடையூரின் காரணமாக அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான

Read more

பாவனைக்கு தகுதியற்ற அரிசி கண்டுபிடிப்பு..!

ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். நுகர்வோர் அதிகாரசபையின் அனுராதபுரம் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு

Read more

இந்தோனேசியாவில் வெள்ளம்..!

இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக

Read more

தலைமை பதிவியில் இருந்து விலகிய முன்னாள் ஜனாதிபதி..!

சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விலகியுள்ளார். இவர் விலகியதை அடுத்து குறித்த பதவிக்கு விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார். இதே வேளை சுதந்திரகட்சியின் தலைமை பதவி

Read more

இது போல் படித்திருக்க மாட்டீர்களா..?

அன்னையர்தினம்பற்றி இதுபோன்ற ஒரு கவிதையை படித்திருக்க மாட்டீர்கள் படித்துப் பாருங்கள் கண்களில் கண்ணீர் கசியும் படைப்பு ; கவிதை ரசிகன் #குமரேசன் சூரியனுக்கேமுகவரி கொடுப்பது போல்… !தேனுக்கேசுவையூட்டுவது

Read more

இதனால் ஆசிரியர் கைது..!

க.பொ.த சாதாரண தர ஆங்கில மொழி வினாத்தாளை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குரூப்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்

Read more

கிணற்றில் விழுந்த குழந்தை..!

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 4 வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் இவ்விபத்து சம்பவித்துள்ள நிலையில் இது குறித்த மேலதிக

Read more

வெப்பத்தால் உயிரிப்பு…!

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Read more

இதய அறை..!

வீடு பேசுகிறேன்…. ஆக்கம் : *கலைவாணி* ஒருவன்ஏழையா?பணக்காரனா? என்றுஎன்னைப் பார்த்து தான்தெரிந்து கொள்கிறார்கள்…. தனிக்குடும்பமாகஇருந்தால்மாளிகை கூடகுடிசை வீடு தான்…கூட்டுகுடும்பமாகஇருந்தால்குடிசைக் கூடமாளிகை தான்… என்னை உயர்த்திசெல்வதால்எந்த பயனும் இல்லைநீ

Read more