Author: வெற்றிநடை செய்திகள்

பதிவுகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேர்தல் விதிமீறல்கள்- 24 மணிநேரத்தில் 162 முறைப்பாடுகள்

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 19ஆம் திகதி வரை 1874 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Read more
பதிவுகள்

தரம் 1 மற்றும் தரம் 5 என்பவற்றுக்கு புதிய கல்வி சீர்திருத்தம்.!

2026 இல் தரம் 1 மற்றும் தரம் 5 ஆகியவற்றில் புதிய கல்வி சீர்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி

Read more
பதிவுகள்

யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் புதிய அதிபராகசெல்வி கிரேஸ் தேவதயாளினி தேவராசா அம்மணி நிரல் கல்வி அமைச்சினால் நியமனம்!

மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய செல்வி. கிரேஸ் தேவதயாளினி தேவராசா (SLEAS l), தேசிய பாடசாலை அதிபர்களுக்கான நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று, இன்றைய தினம்

Read more
பதிவுகள்

புனித பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

புனித பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88ஆவது வயதில் இன்று (21)காலமானார் . கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நிமோனியா, நுரையீரல் தொற்று, சுவாசக் கோளாறு

Read more
பதிவுகள்

கதிர்காம உற்சவ திகதி மாற்றமா? ஆடிவேல் விழாவா? ஆனி வேல் விழாவா? இந்துக்கள் அதிர்ச்சி!

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழா உற்சவ திகதியில் மாற்றமடைந்துள்ளதாக வெளியாகும் செய்தியால் அடியார்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது கதிர்காமக் கந்தன் ஆலயம் வருடாந்த

Read more
பதிவுகள்

டெங்கு – சிக்கன்குன்யா பரவும் அபாயம் – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து

Read more
பதிவுகள்

கொழும்பு வந்த சஹ்ரான் குடும்பத்தினர் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமின் குடும்பத்தினர் நேற்று (18) மாலை கொழும்பில் சுற்றி வளைக்கப்பட்டதாக பொரளை பொலிசார் தகவல் தெரிவித்தனர். கடந்த 2019

Read more
பதிவுகள்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அன்னை பூபதியின் 37வது நினைவுதினம் அனுஸ்டிப்பு.!

வவுனியாவில் அன்னை பூபதியின் 37வது நினைவு தினம் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் இன்று (19.04) அனுஸ்டிக்கப்பட்டது. அவர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும்

Read more
பதிவுகள்

யாழில் காதலன் இறந்த செய்தி கேட்டு காதலியும் மரணம்!!

தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. குளத்தில் தாமரைபூ பறித்த போது அவர் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. அந்த

Read more
பதிவுகள்

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்ற இளைஞனே சடலமாக மீட்பு; உறவினர்கள் வழங்கிய வாக்குமூலம்.!

வவுனியா, உளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற இளைஞனே இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில்

Read more