Author: வெற்றிநடை செய்திகள்

பதிவுகள்

தர்மராஜா கார்த்திகா கொலை வழக்கு – சந்தேகநபருக்கு மரணதண்டனை

கடந்த 2015 ஆம் ஆண்டு தர்மராஜா கார்த்திகா கொலை செய்யப்பட்ட வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெண்டிக, பெட்ரிக் கிருஷ்ணராஜா என்ற நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளார். 

Read more
பதிவுகள்

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடினால் சோதனை – விசேட அறிவிப்பு !

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவித்து பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

Read more
பதிவுகள்

முதன் முறை கூடிய தேசபந்துவை பதவி நீக்கும் விசாரணைக் குழு

பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மாஅதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (23) குறித்த

Read more
பதிவுகள்

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் – பாதுகாப்பு தீவிரம்

மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு

Read more
பதிவுகள்

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய முன்னாள் சகா

சிவா இராமசாமி ‘பிள்ளையான்’ என்று பரவலாக அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர்,

Read more
பதிவுகள்

பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை

Read more
பதிவுகள்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் இரங்கலை பதிவிட்ட ஜனாதிபதி, இலங்கை மக்கள் சார்பாக

Read more
பதிவுகள்

கட்டுவாபிட்டிய குண்டுதாரியின் மனைவி சாரா ஜாஸ்மினுக்கு என்ன ஆனது? சொனிக் சொனிக்’ என்பவர் யார்?

2019 ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சக்திகளை வெளிப்படுத்த வேண்டும் ; பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நினைவு

Read more
பதிவுகள்

CIDயில் முன்னிலையான மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி நிதிய மோசடி குறித்து 2ஆவது தடவை வாக்குமூலம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். அரசியல்வாதிகள்

Read more
பதிவுகள்

பொலிசாரை மோத வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம்

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது, பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

Read more