Author: வெற்றிநடை செய்திகள்

பதிவுகள்

வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்குட்டியால் சிறுவன் உயிரிழப்பு!

காலி தேசிய மருத்துவமனையில் வெறிநாய்க்கடி நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஏழு வயது பாடசாலை மாணவன் எனவும் அவர்

Read more
பதிவுகள்

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு?

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை

Read more
பதிவுகள்

மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி பயிலும் மாணவி திடீர் உயிரிழப்பு.!!

மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு இன்று காலை பாடசாலையில் வைத்து ஏற்பட்ட திடீர் சுகயீனத்தை அடுத்து களுவாங்சிக்குடி ஆதார வைத்தியசாலையில்

Read more
பதிவுகள்

சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது : உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு !

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற QR code மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத் தன்மையை அறிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகத்தில் நேற்று (25)

Read more
பதிவுகள்

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பலர் இன்றும் சிறையில் உள்ளார்கள். இரண்டு பிரதான குண்டுதாரிகளின் தந்தையான இப்ராஹிம் வெளியில்

Read more
இந்தியாஉலகம்

இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதலை தொடங்கிய பாகிஸ்தான் – பதிலடி கொடுத்தோம் என இந்திய இராணுவமும் தெரிவித்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்கம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு பயங்கரவாதிகள்

Read more
பதிவுகள்

இலங்கை மீண்டும் வறுமை நிலைக்குத் தள்ளப்படலாம் – உலக வங்கி எச்சரிக்கை

இலங்கையின் பொருளாதாரம் ஒரு நிலையான தன்மையை எட்டியுள்ளதெனக் கருதப்பட்டாலும், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மீண்டும் வறுமைக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

Read more
பதிவுகள்

யாழ்ப்பாண பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு!

கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண், கொழும்பில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 வருடங்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம்

Read more
பதிவுகள்

கெப் வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் குடும்பஸ்தர் பலி !

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாலம் பகுதியில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். கெப் வாகனம்

Read more