Author: வெற்றி நடை இணையம்

கவிநடைபதிவுகள்

உலக தாய்மொழி தினம் | சிறப்புக்கவிதை

கருவை விதைத்தவன் தந்தை – எனினும்கருவில் சுமப்பவள் தாய் – நம்மைகருத்தாய் வளர்ப்பவள் தாய் – சிறந்தகருணைத் தெய்வம் தாய் – பேசக்கற்றுத் தருபவள் தாய் .

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

பாதீட்டுக்குப் பின் தமிழரின் இன்றைய நிலை

எழுதியது முரளி வல்லிபுர நாதன்   ( சமுதய மருத்துவ நிபுணர்) இடதுசாரிகளாகத் தம்மைக் காட்டிக்கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது முதலாவது பாதீட்டை வெற்றிகரமாக சமர்ப்பித்து

Read more
ஆன்மிக நடைபதிவுகள்

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் சிவராத்திரி தினம் – விசேட ஏற்பாடுகள்

தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் வரும் மாசிமாத சிவராத்திரியை மிகச்சிறப்பாக அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் ஆலயத்தில் சிவலிங்கத்திற்கான அபிஷேகம் காலை முதல் நள்ளிரவு வரை இடம்பெற

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்

கொடூரமாக தாக்கப்பட்ட ஓய்வுபெற்ற அதிபர் விசுவாசம் அவர்கள் மரணம்

கிளிநொச்சி பூநகரி மத்திய கல்லூரயின் தற்போதைய அதிபரும், ஓய்வு பெற்ற முன்னாள் அதிபரொருவரும் கடந்த சனிக்கிழமை (15.02.2025) பூநகரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரவு வேளை பயணித்துக்கொண்டிருந்த போது

Read more
சமூகம்செய்திகள்தமிழ் மரபுத்திங்கள்பதிவுகள்

ஐக்கிய இராச்சியத்தில் தமிழ் மரபுத்திங்கள் நிகழ்ச்சி

ஐக்கிய இராச்சியத்தில் முழுநாள் நிகழ்ச்சியாக தமிழ் மரபுத்திங்கள் நிகழ்ச்சியொன்று லண்டன் ஹரோவில் (London Harrow) ஏற்பாடு செய்யப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை , ஜனவரி மாதம் 12 ம்

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

இராமநாதன் அர்ச்சுனாவிற்கு கொண்டுவரப்பட்ட பிடியாணை ரத்து!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று  உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

தொடரும் சீரற்ற வானிலையால் இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர்  பேர் உயிரிழப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மேலும் இருவர் காணாமல்

Read more
இலங்கைசெய்திகள்பதிவுகள்

இந்தவார உயர்தரப்பரீட்சைகள் தற்காலிக நிறுத்தம் – காரணம் சீரற்ற காலநிலை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக , பல்வேறு பகுதிகளிலும் அனர்த்தங்கள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் ,  இந்த வார உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் தற்காலிகமாக

Read more
அரசியல்இலங்கைசெய்திகள்

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் இராமநாதன்அர்ச்சுனாவுக்குப்   கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுளா ரத்நாயக்கவினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ்அத்தியட்சகர் ஊடாக இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு

Read more
அரசியல்செய்திகள்

பத்தாவது நாடாளுமன்ற சபைத் தலைவராக பிமல் ரத்நாயக்க

சிறீலங்காவின் பத்தாவது நாடாளுமன்ற சபை தலைவராக பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய அமைச்சரவையின் முதலாவது கூட்ட்டம் இன்று இடம்பெற்ற வேளையிலேயே இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய நாள் தேசிய

Read more