இலங்கை

Healthஇலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

பணிப்பாளர்களுக்கான பாராட்டு விழா!கல்முனையில் சிறப்பாக இடம்பெற்ற சுகாதாரப் பணிப்பாளர்களுக்கான பாராட்டு விழா!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த காலத்தில் சீரிய பணியாற்றிச் சென்ற இரு சுகாதார பணிப்பாளர்களுக்கான சேவை நலன் பாராட்டு நிகழ்வும், சிறப்பான சேவையாற்ற வந்திருக்கும் புதிய பணிப்பாளருக்கான

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

கிழக்கு மாகாண ஆளுனருக்கு பகீரங்க மடல் – இரா.துரைரெத்தினம்

வாகனங்கள் செல்ல முடியாத பழுதடைந்த வீதிகளை திருத்தி அமைக்குமாறு கோரல் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஒரு சில வீதிகளைத் தவிர அனைத்து வீதிகளிலும்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கைபதிவுகள்

குமாரபுரம் பகுதியில் விபத்தினை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 4 பேர் காயம்

மூதூர் – கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் இன்று (24) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 4 பேர் காயமடைந்து

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கைபதிவுகள்

பாணின் விலை குறைக்கப்படவில்லை – மக்கள் விசனம்

பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்ட போதிலும் விலைக் குறைப்பு தங்களுக்கு கிடைக்கவில்லை என்று மக்கள் புகார் விசனம் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் குறைக்க பேக்கரி

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கைதகவல்கள்பதிவுகள்

மொனராகலை வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

வெல்லவாய – மொனராகல வீதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொனராகலையிலிருந்து வெல்லவாய நோக்கி வந்த கார் ஒன்று எதிர்த்

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்அறிவித்தல்கள்இலங்கைஇலங்கைசெய்திகள்-இலங்கைபதிவுகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதி களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படுமா ?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அவர்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட, மீளாய்வு செய்யவோ அல்லது

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

கொழும்பின் சில பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நீர் விநியோகம் தடை

பத்தரமுல்ல மற்றும் ஜெயந்திபுர பகுதியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடந்த சனிக்கிழமை (22) முதல் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தங்களது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல்

Read more
இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கைதகவல்கள்பதிவுகள்

கிணற்றில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

ஹெலபதுகம பகுதியில் வயல் நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் ஹெலபதுகம, கல்னேவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார். மேற்படி  விசாரணையின்

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசெய்திகள்பதிவுகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு எதுவும் பெற்றுக்கொடுக்கவில்லை : ஏ. சி.எஹியாகான்

முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித பயனும் காணிகளை மீட்க திராணியற்ற, கல்முளை அபிவிருத்திக்கு தடையாக இருக்கும் ஸ்ரீலங்கா காங்கிரஸில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது 6 உணர்ந்து நான்காண்டுகளாக சிந்தித்து

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைஊர் நடைசமூகம்செய்திகள்செய்திகள்-இலங்கைதகவல்கள்பதிவுகள்

எம்.பிக்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்திடம் எந்த முடிவும் இல்லை – பொது பாதுகாப்பு அமைச்சர்

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் கொள்கையில்

Read more