மார்ச் 2 வரை ‘தீ கட்டுப்பாட்டு வாரம்’ அறிவிப்பு
வறண்ட வானிலை காரணமாக இன்று (24) முதல் மார்ச் 2 வரை ‘தீ கட்டுப்பாட்டு வாரம்’ என்று அறிவிக்கப்படும் என்று பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீ விபத்துகள்
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
வறண்ட வானிலை காரணமாக இன்று (24) முதல் மார்ச் 2 வரை ‘தீ கட்டுப்பாட்டு வாரம்’ என்று அறிவிக்கப்படும் என்று பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தீ விபத்துகள்
Read moreநீண்ட காலங்களுக்குப் பிறகு நாட்டில் முதல் முறையாக ஒரு கிலோ பலயா மீனின் கொள்முதல் விலை 250 ரூபாவாக குறைந்துள்ளதாக சிலாபம் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், ஒரு கிலோ கெலவல்லா
Read more23 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் இன்று (24) கைது
Read moreதேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வீட்டிற்கு அனுப்ப முடியாது என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இரண்டாவது வரவு செலவுத்
Read moreயாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை, சபாநாயகர்
Read moreபொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையிலான முரண்பாடு அரசியலமைப்பு பேரவைக்கு வந்துள்ளது.
Read moreநிரந்தர அரசியல் தீர்வின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவுசெலவுத் திட்ட
Read moreபயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 123 துப்பாக்கி ரவைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். பஸ் வண்டிக்குள்ளிருந்து ஆயுதங்களிருந்த இந்தப் பயணப்பை மீட்கப்பட்டது. பண்டாரவளை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு
Read moreமுன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் கட்சிக்குள் தற்போது
Read moreடில்லி விமான நிலையத்தில், பயணி ஒருவர் கடத்தி வந்த பாம்புகள், பல்லிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்த பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். டில்லி இந்திரா
Read more