பதிவுகள்

பதிவுகள்

முதன் முறை கூடிய தேசபந்துவை பதவி நீக்கும் விசாரணைக் குழு

பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மாஅதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (23) குறித்த

Read more
கவிநடைபதிவுகள்

பூமி ஓர் நீல முத்து..!

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎 *பூமி தினம்* படைப்பு : கவிதை ரசிகன்குமரேசன் 🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎🌎 பிரபஞ்சக் கடலில்பூமி ஒரு நீலமுத்து…..!தாவரங்களைஉயிர்பிக்கும் மகாவித்து….! ஜீவன்களைபிரசவிக்கும்கர்ப்பப்பை……!வளிமண்டலத்தின்சுவாசப்பை……! நீர் மூன்று பங்கும்மண் ஒரு பங்கும்சேர்த்து பிசைந்துகாலக்

Read more
பதிவுகள்

மாத்தறை சிறைச்சாலையில் பதற்றம் – பாதுகாப்பு தீவிரம்

மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்ற நடவடிக்கை எடுத்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானை நோக்கி துப்பாக்கிச்சூடு

Read more
கவிநடைபதிவுகள்

ரோஜாவின் புன்னகை..!

புன்னகைரோஜாவின்புன்னகைமலர்ந்த போதுஅழகு! மல்லிகையின்புன்னகைமணந்த போதுஅழகு! தாமரையின்புன்னகைதண்ணீரில்தள்ளாடும் போதுஅழகு! அழகுதாழம்பூ வின்புன்னகைகாய்ந்தபின்அழகு ! குழந்தையின்புன்னகைமழலையில்அழகு! குமரப்பருவத்தின்புன்னகைவாலிபத்தில்அழகு! தாயின்புன்னகைபெற்றெடுத்தகுழந்தையைதூக்கும்முதல்புன்னகைஅழகு! தந்தையின்புன்னகைகுழந்தையைதோளில்சுமக்கும்அழகு! காலம் ஏறவயதும் ஏறமனம்பக்குவப்பட்டுநாளைஎன்பதையேநினைத்துப்பார்க்காதபுன்னகைஅழகு!! இரம்ஜான் எபியா சென்னை பெ

Read more
பதிவுகள்

பிள்ளையானின் கடந்த காலத்தை ஆதாரங்களுடன் சி.ஐ.டியிடம் வெளிப்படுத்திய முன்னாள் சகா

சிவா இராமசாமி ‘பிள்ளையான்’ என்று பரவலாக அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஏப்ரல் 08ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்ட பின்னர்,

Read more
பதிவுகள்

பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை

Read more
பதிவுகள்

விசிறி ஆகும் சேலை..!

சேலை என் தாய்என்னைமடியில்அமர்த்திதலை‌மூடிஅவளின்சேலைக்குள்கவசமாகபால்கொடுத்ததேவதைஎன் அம்மா! நான்பல நாள்அம்மாவின்சேலைமுந்தானைக்குள் என்னைஅடைக்கலமாய் அணைத்திட்டஎன் தாய்! மழைஎன்றாலும்வெயில்என்றாலும்அவள்சேலைமுந்தானைகுடையாய்சிறகைவிரித்துபாதுகாக்கும்தாயின்சேலை! என் தாய்அவளின்சேலைமடிக்குள் மணிக்கணக்காய்தூங்கவைத்தமடித் தூளியாய்சேலை! !சேலையில்தூளி கட்டிபந்தம்இறுக்கநானேசேலைஎனசொல்லாமல்சொல்லிநம் கையைசேலையில்பிடித்துக்கொண்டுதாய் மடியெனதூங்கியசேலை ! அம்மாவின்சேலை

Read more
பதிவுகள்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் இரங்கலை பதிவிட்ட ஜனாதிபதி, இலங்கை மக்கள் சார்பாக

Read more
பதிவுகள்

கட்டுவாபிட்டிய குண்டுதாரியின் மனைவி சாரா ஜாஸ்மினுக்கு என்ன ஆனது? சொனிக் சொனிக்’ என்பவர் யார்?

2019 ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சக்திகளை வெளிப்படுத்த வேண்டும் ; பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களின் ஆறாவது ஆண்டு நினைவு

Read more
பதிவுகள்

CIDயில் முன்னிலையான மைத்திரிபால சிறிசேன

ஜனாதிபதி நிதிய மோசடி குறித்து 2ஆவது தடவை வாக்குமூலம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (21) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். அரசியல்வாதிகள்

Read more