பதிவுகள்

பதிவுகள்

சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது : உணவக உரிமையாளருக்கு எதிராக வழக்கு !

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற QR code மூலமான முறைப்பாட்டினை தொடர்ந்து அதன் உண்மைத் தன்மையை அறிய சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகத்தில் நேற்று (25)

Read more
பதிவுகள்

நிலா அது வானத்தின் மேலே..!

கப்பல்கப்பலும் நாங்களும் ஏழெட்டு ஆண்டுக்கு முன்னே செய்தகப்பல் பயணம் நினைவலைகளில்! கடல் கீறி ஓடியதே!களம் கண்டு சீரியதே!அலை மீதில் இது ஆடிட ஆடிட….. நிலா அது வானத்தின்

Read more
பதிவுகள்

சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இதுவரையில் நீதி கிடைக்கவில்லை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பலர் இன்றும் சிறையில் உள்ளார்கள். இரண்டு பிரதான குண்டுதாரிகளின் தந்தையான இப்ராஹிம் வெளியில்

Read more
பதிவுகள்

இலங்கை மீண்டும் வறுமை நிலைக்குத் தள்ளப்படலாம் – உலக வங்கி எச்சரிக்கை

இலங்கையின் பொருளாதாரம் ஒரு நிலையான தன்மையை எட்டியுள்ளதெனக் கருதப்பட்டாலும், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் மீண்டும் வறுமைக்குள் சிக்கிக்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

Read more
பதிவுகள்

யாழ்ப்பாண பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு!

கடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய பெண், கொழும்பில் கொலை செய்யப்பட்ட வழக்கில், 10 வருடங்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம்

Read more
பதிவுகள்

கெப் வாகனம் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் குடும்பஸ்தர் பலி !

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாலம் பகுதியில் வியாழக்கிழமை (24) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். கெப் வாகனம்

Read more
கவிநடைபதிவுகள்

முடித்தே தீருவோம்

தலைப்பு : முடித்தே தீருவோம் முடியாது நடக்காதென்பதுமுட்டாள்களின் வாதம் // முயன்றால் முடியுமென்பதேபோராளிகளின் வேதம் // தோல்விகள் உனை துரத்ததுவண்டுவிடாதே  // வரும் தடைகளை தகர்த்தெறிந்துமுன்னேறிச்செல் //

Read more
பதிவுகள்

இதனை வாசித்தால் வசந்தங்கள் புரியும்..!

📚📚📚📚📚📚📚📚📚📚 உலக புத்தக தினம் படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 📚📚📚📚📚📚📚📚📚📚📚 புத்தகத்தில்வாசித்தவர்களுக்கு“வரிகள்” தான் தெரியும்… நேசித்தவர்களுக்கு“வசந்தங்கள்” புரியும்….. அது ஒருஅகல் விளக்குஅதில்அனுபவத்தீபங்கள்எரிகிறது…அருகில்வைத்துக் கொள்ளுங்கள்உங்கள் வாழ்க்கைபிரகாசமாகும்……. அது ஒருதிசை

Read more
பதிவுகள்

தர்மராஜா கார்த்திகா கொலை வழக்கு – சந்தேகநபருக்கு மரணதண்டனை

கடந்த 2015 ஆம் ஆண்டு தர்மராஜா கார்த்திகா கொலை செய்யப்பட்ட வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெண்டிக, பெட்ரிக் கிருஷ்ணராஜா என்ற நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளார். 

Read more
பதிவுகள்

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடினால் சோதனை – விசேட அறிவிப்பு !

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவித்து பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

Read more