பதிவுகள்

பதிவுகள்

யோஷித மற்றும் டெய்சி பாட்டிக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தயோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர்

Read more
பதிவுகள்

37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவு

உள்ளூராட்சி (LG) நிறுவனங்களுக்கு போட்டியிட்ட வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

Read more
பதிவுகள்

என் மனைவி மீது கைவைக்காதீர்! – லொஹான் ரத்வத்த

‘‘என்னை என்னவேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், என் மனைவி மீது கை வைக்க வேண்டாம். ஜனாதிபதியிடம் இதனை நான் கூற விரும்புகிறேன்’’ எனத் தெரிவித்தார் முன்னாள் இராஜாங்க அமைச்சர்

Read more
பதிவுகள்

யாழில் நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டி மரணம்

குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியை சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read more
பதிவுகள்

மொரட்டுவ கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

மொரட்டுவ பொலிஸ் பிரிவின் உஸ்வத்த பிரதேசத்திற்குட்பட்ட கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மொரட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைவாக குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக மொரட்டுவ

Read more
கவிநடைபதிவுகள்

என் டயரி..!

என் டைரி“””””””””””””””””””””””””””””””என் வரிகளை திருடுகிறார்கள்வலிக்கவில்லை எனக்கு…. என் பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைக்கிறார்கள்…. பொருளறிந்து யாரும் பெயர் சூட்டுவதில்லை… பொருள் அறியும் கருத்தாழம் கொண்டவன் பிறர் பொருள்

Read more
கவிநடைபதிவுகள்

சாதனை பெண்..!

அகிலமே போற்றும் சாதனைப்பெண்மண்ணில் மட்டுமல்ல விண்ணிலும்சாதிப்போம்என்று நிரூபித்தவர் எத்தனை மாதங்கள் ஆயினும் அச்சமில்லை அச்சமில்லைஎன்று வென்று வந்தவர்ஆணுக்குப் பெண்இளைப்பில் லைகாண் என்று எடுத்துக் காட்டாக உள்ளவர் நாமே

Read more
பதிவுகள்

இராணுவத்தினர் வசமிருந்த 15 ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு!

இராணுவத்தினர் வசமிருந்த 15 ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு!பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் இராணுவத்தினர் வசமிருந்த 15ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிப்பு பரந்தன்

Read more
பதிவுகள்

ஹெரோயினுடன் கைதான நபருக்கு மரண தண்டனை!

16 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் வைத்திருந்தமை, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நீண்ட விசாரணைக்குப்

Read more
பதிவுகள்

நிராகரிக்கப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவு நாளை அறிவிக்கப்படும் – தேர்தல் தொடர்பிலான நடவடிக்கைகளும் ஒத்திவைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவு நாளை (04) அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும்,

Read more