பதிவுகள்

இலங்கைசெய்திகள்பதிவுகள்

679 முப்படை வீரர்கள் கைது

முப்படைகளில் இருந்து தப்பியோடிய 679 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி முதல் இன்று (5)வரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்

Read more
பதிவுகள்

விவசாயிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்ட    கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தார் கைது

மட்டக்களப்பு சித்தாண்டியில் விவசாயிடம் உரம் மற்றும் மழை வெள்ளத்தால் சேதடைந்ததற்கு நஷ்ட ஈடு பெற்றுதருவதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வந்தாறுமூலை கமநல

Read more
பதிவுகள்

சுகாதார நிபுணர்கள் நாளை திட்டமிட்ட வ‍ேலைநிறுத்தம்!

சுகாதார அமைச்சருடனான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்ற போதிலும், வியாழக்கிழமை (06) திட்டமிடப்பட்ட அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடர

Read more
பதிவுகள்

அறிமுகப்படுத்தவுள்ள கல்விச் சீர்திருத்தம்

அறிமுகப்படுத்தவுள்ள கல்விச் சீர்திருத்தத்தில்தரம் 1 – 6 வரையான பாடத்திட்டத்தில் முழு மாற்றம் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம்

Read more
பதிவுகள்

டயானா கமகேவுக்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு விசாரணைக்கு

போலி ஆவணத்தைச் சமர்ப்பித்து இலங்கை கடவுச்சீட்டைப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடுத்த விசாரணை மே

Read more
பதிவுகள்

பணிநீக்கம் செய்யப்பட்ட கான்ஸ்டபிள் போலி காவல்துறை அடையாள அட்டையுடன் கைது!

சிலாபம் – மாரவில பகுதியில்இ பணிநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர்இ போலியான காவல்துறை அடையாள அட்டையை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மதுபோதையில் உந்துருளியை செலுத்திச்

Read more
பதிவுகள்

விவசாயசெய்கை அழிவடைவதற்கும், யானைகளின் அழிவிற்கும் வனஜீவராசிகள் அமைச்சும், அத் திணைக்களமுமே பொறுப்பு இரா.துரைரெத்தினம்

மக்களின் அழிவிற்கும், விவசாயசெய்கை அழிவடைவதற்கும், யானைகளின் அழிவிற்கும் வனஜீவராசிகள் அமைச்சும், அத் திணைக்களமுமே பொறுப்புக் கூற வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2007ம்ஆண்டு தொடக்கம் பல பிரதேச செயலகப்

Read more
பதிவுகள்

இவள் ஓர் இளவரசி..!

மகள்“”””””””””””அப்பாவுக்கு இவள் இளவரசி. அம்மாவுக்கு இவள் மாமியார். அண்ணனுக்கு இவள் அக்கா. என்னதான் வாக்குவாதம் வந்தாலும் அப்பா இவள் பக்கமே! ஏனென்றால் இவள் கண்ணில் கண்ணீரைக் காண

Read more
பதிவுகள்

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல்

நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி, நாட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல், கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. சோமாலிய மாநிலத்தில்

Read more
பதிவுகள்

வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்து வந்த நபரொருவர் அவரது வீட்டில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். மருதடி வீதியை சேர்ந்த , வசந்தன் (வயது 41) என்பவரே இவ்வாறு சடலமாக

Read more