பதிவுகள்

பதிவுகள்

நிலுவையில் உள்ள  வழக்குகள் தொடர்பில் அவதானம்

நிலுவையில் உள்ள 1,131,818 வழக்குகள் தொடர்பில் அவதானம் சட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை – 6 மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்கள் விலகல் நீதிமன்றக் கட்டமைப்பில் தீர்க்கப்பட

Read more
கவிநடைபதிவுகள்

கவலை தெரியாத மனம்..!

குழந்தை குழந்தைப் பருவம்மீண்டும்கிடைக்குமா என்று ஏங்க வைக்கும் கவலை தெரியாதுகள்ளம் கபடம் எதுவும் அறியாப்பருவம் மழலைப் பேச்சில்மக்களின் மனம்மகிழுமே என்றும் பதினாறுஎன்று மார்கண்டேயனுக்கு வரம் தந்தஇறைவா சூது

Read more
பதிவுகள்

மாவடிப்பள்ளியில் தொடர்ச்சியாக நடந்தேறும் களவு சம்பவம்

காரைதீவு மாவடிப்பள்ளியில் தொடர்ச்சியாக நடந்தேறும் களவு சம்பவம்கள்வர்களை தேடும் பணி தீவிரம்..! காரைதீவு பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் 4 1/2 பவுன் தங்க நகை,

Read more
பதிவுகள்

பொலிஸாரின் சம்பள உயர்வு தொடர்பான தகவல்

அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பொலிஸ் திணைக்களத்திற்கு தனியான சம்பளக் கட்டமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்

Read more
பதிவுகள்

7,000 பேரை சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்

தாய்லாந்து – மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் இணைய மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்

Read more
Foodபதிவுகள்

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தில் பசறை, ஹாலிஎல, பதுளை, கந்தகெட்டிய, ஊவ பரணகம, மீகஹகிவுல மற்றும் சொரணாதொட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும்,

Read more
பதிவுகள்

சஞ்சீவவின் மரணம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும் வயிற்றில் ஏற்பட்ட பல காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று

Read more
பதிவுகள்

புதிய அரசியலமைப்பு வருமா அதன் உள்ளடக்கம் என்ன ?சாணக்கியன் எம்பி சபையில் கேள்வி

வடக்கு மக்கள் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வை எதிர்பார்ப்பதாகவும், புதிய அரசியலமைப்பு வருமா? வராதா? எனவும் சாணக்கியன் எம்.பி சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில்

Read more
Healthஇலங்கைபதிவுகள்

இருதய சிகிச்சைக்காக இலங்கையில் 3 மாத்திரைகள் அறிமுகம்

மோரிசன் நிறுவனம் இருதய சிகிச்சைக்காக 3 மாத்திரைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை மருந்து உற்பத்தித் துறையில் 60 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்துடன் மோரிசன் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்நிறுவனம்

Read more
பதிவுகள்

பல்வேறு பிரதேசங்களில் வீடுகளின் கதவுகளை உடைத்து திருட்டு ; சந்தேக நபர் கைது

பல்வேறு பிரதேசங்களில் உள்ள வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்

Read more