‘மாஸ்க்’ அணியா அழகிகள் மேடையில்! நோர்மென்டி யுவதிக்கு வெற்றிக் கிரீடம்!!
பிரான்ஸில் இளம் அழகியைத் தெரிவு செய்யும் நீண்ட பாரம்பரியம் மிக்க நிகழ்வுகளின் நூறாவது போட்டி வைரஸ் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று சனி இரவு வழமைக்கு மாறான முறையில்
Read moreபிரான்ஸில் இளம் அழகியைத் தெரிவு செய்யும் நீண்ட பாரம்பரியம் மிக்க நிகழ்வுகளின் நூறாவது போட்டி வைரஸ் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று சனி இரவு வழமைக்கு மாறான முறையில்
Read moreஇலங்கை தேசிய கல்வி நிறுவக விசேடகல்வி தொடர்பான டிப்ளோமா கற்கை நெறி 2021க்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கற்கைநெறி பார்வை ,கேட்டல்,உடலியல்,ஓட்டிசம் மற்றும் கற்றல் குறை
Read moreயேசு பிறப்புக்குநத்தாருக்கு முன்னாலிருக்கும் நான்கு வாரங்களும் திருவருகைக் காலமென்று அழைக்கப்படும் என்பது கிறிஸ்தவர்களுக்கு பொதுவாக அறியப்பட்ட விடயம். அந்த நான்கு வார ஞாயிற்றுக் கிழமைகளிலும் அந்த முக்கிய
Read moreஉலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் பாரதி பிறந்த நாள் கொண்டாட்டம் வரும் டிசம்பர் மாதம் 11 ம் திகதி இணைய வெளியில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வில் மகாகவி
Read moreதமிழர்கள் பொதுவாக நவராத்திரி காலங்களை பக்தியோடும் அதேவேளை இயல் இசை நாடகம் என முத்தமிழுக்கும் விழா எடுக்கும் கொண்டாட்டமாகவும் எடுத்துச்செல்வார்கள். பாடசாலைகள் முதற்கொண்டு ஊர்களின் சனசமூக நிலையங்கள்
Read moreசெய்திகளையும் கருத்துக்களையும் மிக நுணுக்கமாக மக்கள் மத்தியில் எடுத்துச்செல்ல ஒவியங்களால் முடியும் என்பது உண்மையானது.இயற்கையான அமசங்களை மட்டும் அழகு பெற சித்திரமாக கீறி ஓவியர்களாக மக்கள் மத்தியில்
Read moreவவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் மக்களின் வெடுக்குநாறி ஆலயத்தின் பொங்கல் விழா நிறைவு நிகழ்வுகள் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.கடந்த 10 நாள்களாக
Read moreவாழ்நாள் சாதனைக்குரிய மக்கள் மனங்களை வென்ற பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் பூதவுடல் 78 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் மண்ணில் சங்கமமானது.திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் அமைந்துள்ள அவரின்
Read moreதிருமறைக்கலாமன்ற நிறுவுனர் அறுட்கலாநிதி மரிய சேவியர் அடிகளார் அவர்கட்கு “நாடக கீர்த்தி” என்ற உயர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கெளரவத்தை செப்டெம்பர் மாதம் 11ம் திகதி
Read moreஅகில இலங்கை கிராமிய கலை ஒன்றியம் பெருமையுடன் ஏற்பாடு செய்யும் கலைவிழாவும் கலைஞர்கள் கௌரவிப்புமான நிகழ்வு ஒன்று, வரும் ஒகஸ்ட் மாதம் 29ம்ந்திகதி சனிக்கிழமையன்று இடம்பெறவுள்ளது. கொழும்பு
Read more