வெற்றிநடை வானொலி இன்று லண்டன் நேரம் மாலை 7 மணிக்கு ஆரம்பம்
தமிழ் மக்களின் பண்பாட்டு வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில், வெற்றிநடை வானொலி இன்று (20.05.2025) லண்டன் நேரம் மாலை 7 மணிக்கு தனது ஆரம்ப
Read more"அனைவருக்கும் நேசக்கரம்"
தமிழ் மக்களின் பண்பாட்டு வளர்ச்சி மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில், வெற்றிநடை வானொலி இன்று (20.05.2025) லண்டன் நேரம் மாலை 7 மணிக்கு தனது ஆரம்ப
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில், மலையகத்தை சேர்ந்த செல்வி ராஜ்குமார் திலக்சனி, பொறியியல் தொழிநுட்பப்பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பொறியியல் தொழில்நுட்பத்துறையில் (Bachelor of
Read moreபேராசிரியர் அழகர் துரைராஜா தங்கப்பதக்கத்தை இந்தத்தடவை மோகன் குகயாழினி பெற்று சாதனைபடைத்துள்ளார். வருடாவருடம் யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் இந்த பதக்கத்தை இந்தமுறை குகயாழினி பெற்று
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகவியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு வழங்கப்படும் அமரர் சகோதவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இந்த ஆண்டு ஊடகத்துறை
Read moreஇலங்கை கனிஷ்ட இரசாயனவியல் ஒலிம்பியாட் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் இருந்து சம்மாந்துறை வலய மல்வத்தை விபுலானந்த தேசிய பாடசாலை மாணவி சிவரூபன் ஜினோதிகா மகத்தான சாதனை படைத்துள்ளார்
Read moreதேசியமட்டத்தில் இடம்பெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சம்பியன் பட்டத்தை வென்றது.15 வயதுக்கு உட்பட்டோருக்கான E பிரிவில் சம்பியன் பட்டத்தை தனதாக்கியது, அகில இலங்கை பாடசாலைகள் மட்ட
Read moreயாழ்ப்பாணக்கல்லூரி வரலாற்று வெற்றியைப்பதிவு செய்து சாதனைபடைத்துள்ளது.யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் “பொன் அணிகளின் சமர்” போட்டியில் இந்த வெற்றியை 52 ஆண்டுகளுக்குப் பின் வெற்றிபெற்று தனதாக்கியுள்ளது. பொன்
Read moreவிறுவிறுப்பாக நடைபெற்ற, ரட்ணசபாபதி வெற்றிக்கிண்ணத்திற்கான இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், இந்தவருடமும் ஹாட்லி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை தம்வசப்படுத்தியது. ஆரம்பம் முதல் இரண்டு அணிகளும் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், நெல்லியடி
Read moreஅமெரிக்காவின் உயரிய தேசிய புலனாய்வு அமைப்பான “FBI” இன் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள 44 வயதான காஷ் படேல் பகவத் கீதை மீது கைவைத்து சத்தியம் செய்து பதவிப்
Read moreசர்வதேச தாய்மொழி தினத்தினை முன்னிட்டு பங்களாதேஷ் நாட்டின் இலங்கைக்கான தூதுவராலயம் நடாத்திய தமிழ் மொழிப்பிரிவுக்கான கட்டுரைப்போட்டியில் தேசிய ரீதியில் பட்டிருப்புக் கல்விவலயத்திற்குட்பட்ட துறைநீலாவணை மகாவித்தியாலயத்தை சேர்ந்த சாந்தகுமார்
Read more