சமூகம்

இலங்கைசமூகம்செய்திகள்

சாந்தன் துயிலாலயம் திறப்பு: எள்ளங்குளத்தில் நினைவு நிகழ்வு

சாந்தன் துயிலாலயம் வடமராட்சி எள்ளங்குளம் மயானத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது.குறித்த நினைவாலயத்தை , தனது மகனை உயிரோடு  காண வேண்டும் என்ற ஏக்கத்தோடு காத்திருந்து,  நிறைவில் ஏமாற்றத்தோடு

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசமூகம்செய்திகள்பதிவுகள்

மின் கட்டணத்தை 1/3 குறைப்பதாகக் கூறி ஏன் மீண்டும் அதிகரிக்கப் பார்க்கிறீர்கள்? – சஜித்

தேர்தல் காலத்தில் 9000 ரூபாவாகவுள்ள  மின்சார கட்டணத்தை 6000 ரூபாவாகவும் 3000 ரூபாவாகவுள்ள மின்சாரக் கட்டணத்தை 2000 ரூபாவாகவும் அமையும் விதமாக மின்சாரக் கட்டணத்தை 1/3 ஆக குறைப்போம் என்று ஆளுந்தரப்பினர் தெரிவித்தனர்.

Read more
அரசியற் செய்திகள்அரசியல்ஆளுமைஆளுமைகள்இலங்கைசமூகம்செய்திகள்செய்திகள்-இலங்கைபதிவுகள்

இலங்கைப் பாராளுமன்றத்தில் இன்று, அரிய வரலாற்றுச் சாதனை

அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி. பெரேரா இன்று முதல் முறையாக பிரெய்ல் முறையில் எழுதப்பட்ட குறிப்பைப் பயன்படுத்தி பாராளுமன்ற அமர்வை ஒத்திவைக்கும் பிரேரணையை முன்வைத்து

Read more
அறிவித்தல்கள்இலங்கைஇலங்கைஊர் நடைசமூகம்செய்திகள்பதிவுகள்

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டியிருக்கும்

நாட்டில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக எதிர்வரும் காலத்தில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை மறுசீரமைக்க வேண்டியிருக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி

Read more
Foodஇலங்கைஇலங்கைசமூகம்செய்திகள்செய்திகள்-இலங்கைதகவல்கள்பதிவுகள்

சடுதியாக குறைந்துள்ள மீனின் விலை

நீண்ட காலங்களுக்குப் பிறகு நாட்டில் முதல் முறையாக ஒரு கிலோ பலயா மீனின் கொள்முதல் விலை 250 ரூபாவாக குறைந்துள்ளதாக சிலாபம் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், ஒரு கிலோ கெலவல்லா

Read more
Politicsஅரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைசமூகம்செய்திகள்பதிவுகள்

நான் VITZ காரைப் பற்றி எதுவும் கூறவில்லை.. – நளின் ஹேவகே

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை இன்னும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு வீட்டிற்கு அனுப்ப முடியாது என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இரண்டாவது வரவு செலவுத்

Read more
இலங்கைசமூகம்செய்திகள்பதிவுகள்

சம்மாந்துறையில் வாளுடன் சந்தேக நபர் கைது !

வாள் ஒன்றினை உடமையில் மறைத்து வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(23) இன்று இரவு அம்பாறை மாவட்டம்

Read more
சமூகம்செய்திகள்பதிவுகள்

மகனின் கொடூர தாக்குதலில் தந்தை பலி

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்த மகனின் கொடூர தாக்குதலில் தந்தை பலி மூவர் காயம். யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த (19-02-2025) அன்று மாலை நால்வர் மீது

Read more
இந்தியாஊர் நடைகலை கலாசாரம்சமூகம்செய்திகள்செய்திகள்-இலங்கைநிகழ்வுகள்பதிவுகள்

வள்ளலார் அறநெறிப்பாடசாலை அங்குரார்ப்பணம்

வாழைச்சேனை – கிண்ணையடி பெருநிலப்பரப்பில் நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் கிண்ணையடி தெற்கு வள்ளலார் அறநெறிப்பாடசாலை எனும் பெயர் நாமத்துடன் 23.02.2025 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை

Read more
அரசியற் செய்திகள்அரசியல்இலங்கைஇலங்கைஊர் நடைசமூகம்செய்திகள்செய்திகள்-இலங்கைதகவல்கள்பதிவுகள்

எம்.பிக்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்திடம் எந்த முடிவும் இல்லை – பொது பாதுகாப்பு அமைச்சர்

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸ் அதிகாரிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் பின்பற்றும் கொள்கையில்

Read more