உங்கள் வாழ்வில் இப்படி நடந்ததுண்டா..?
உதவி பார் அலைபேசி அடித்து கொண்டே! இருக்கும். உன் செல்வம் தீரும் வரை. கொடுத்ததை கேட்டுப்பார். அலைபேசி அடித்து கொண்டே இருக்கும் உன் உயிர் போகும் வரை.
Read moreவெற்றிநடை கவிஞர்கள் பக்கம்
உதவி பார் அலைபேசி அடித்து கொண்டே! இருக்கும். உன் செல்வம் தீரும் வரை. கொடுத்ததை கேட்டுப்பார். அலைபேசி அடித்து கொண்டே இருக்கும் உன் உயிர் போகும் வரை.
Read more( விளையாட்டுப் பொம்மைகள் ) …✍️✍️✍️✍️✍️விளையாட்டுப் பொம்மை இங்கேஒருவருக்கொருவர்விளையாட்டுப்பொம்மைகள்தானோ ? பிறர்உள்ளம் அறியாநம் அறிவென்னஅறிவோ ? முகக்குறிப்பைப்படிக்கத்தெரியாமல் … கண்கள்உணர்த்தும் …உணர்வறியாமல் … நாம்ஒருவருக்கொருவர்வெறும்விளையாட்டுப்பொம்மைகள்தானோ ? கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன்
Read moreஇணை பிரியா உறவுகள் வரம் தான். அது எவ்வுலகத்திலும் நிலைத்து இல்லை. ஷண நொடியில் பிரிந்து உரு கரு தெரியாமல் போகும் பந்த பாசங்கள். அவை நீடித்த
Read moreஉலக கவிதை தினம் அது பற்றி ஒரு கவிதை எழுதி இருக்கிறேன் படித்துப் பாருங்கள் நண்பர்களே! ஊக்கப்படுத்துங்கள் நல்ல உள்ளங்களே….!! ✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️ *கவிதை ஒரு விதை* படைப்பு
Read more( கோடை காலம் ) கோடை காலமேகோடை காலமேகுடை ☔ கொண்டு வா ! குளிர்ந்த மழையில்நனைய வைக்கமழை கொண்டு வா !🌧️ பனை நுங்குபருக வேண்டும்மரம்
Read moreஉடன் பிறப்பு உன் தம்பியாக பிறந்த என்னை அன்னையோடு, அன்னையாக. அண்ணா நீ “யாரு தம்பி என் செல்லத் தம்பி” என அகம் குளிர அனுதினமும் கொஞ்சி
Read moreகாலை தென்றல் காற்றுடன் ஒரு சுவாசமான நேசம் இயற்கையோடு கலந்த இதமான நேசம் பறவைகளின் கீச்சிடும் குரலில் அருமையான நேசம் மேகம் எல்லாம் திரண்டு ஓடும் அற்புதமான
Read moreமுகவரி தவறிய மனிதர்களின் சிநேகம் தான் இங்கு அதிகமோ? முகவரி நம்பிக்கை மாறிய பயணத்தில் எழுத்துக்கள் அழிந்தன. கண்ணீர் சிந்திய மன வேதனையில் நம்பிக்கையின் தாரைவார்ப்பில் முகவரியின்
Read moreமனித மனங்களே! இன்று கடுமையான சுட்டெரிக்கும் பாலைவனம். மற்றபடி பாலைவனத்தில் கூட சோலைகள் உண்டு. நீர் உண்டு. விவசாயம் செய்ய இடமுண்டு. தங்கும் விடுதி உண்டு. ஊர்
Read moreகாட்சியும் நானே கவிதையும் நானே தள்ளி நிறுத்தி..‘குரங்குப் பெடல்’ போட்டு..தண்டில் ஏறி கால் எட்டியதும்..தலை கோதி கைவிட்டுஓட்டி.. நண்பர்கள் ஐவரையும் ஒன்றாய் சுமந்துசினிமாவுக்கு போனதும்.. நடந்து சென்ற
Read more